கோலாரில் புதிதாக அரசு பள்ளிக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறைக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

கோலாரில் புதிதாக அரசு பள்ளிக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறைக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

கோலார் தங்கவயலில், சிதிலமடைந்த அரசு பள்ளிக்கூட கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என கல்வித்துறைக்கு லோக் அயுக்தா சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
8 Jun 2022 5:22 PM GMT